பின்னவல வலவ்வத்தை தேயிலை தோட்டத்தில் கொழுந்து பறித்தபெண்களுக்கு ஏற்பட்ட கதி!

tree broken 1 1
tree broken 1 1

பலாங்கொடை-பின்னவல வலவ்வத்தையில் உள்ள தேயிலை தோட்டத்தில் மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளதோடு, ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (14) காலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இந்த நிலையில், காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.என்பதும் குறிப்பிடத்தக்கது