முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை, முறிப்பு பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமைக்கு பல்வேறு தரப்பினரும் தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர் .
அதனடிப்படையில் குறித்த சம்பவத்திற்கு இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தனது கண்டனத்தினை வெளியிட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு கடிதம் ஒன்றினை அனுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தின் முழுவடிவம்: