நாட்டின் மற்றுமொரு பகுதி முடக்கம் !

கட்டுநாயக்க காவல் துறை அதிகாரப் பிரிவிற்குட்ட பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நாளை (15) காலை 5.00 மணி முதல் மறு அறிவித்தல் வரை குறித்த பகுதிகளுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.