பல்கலைக்கழக கல்வி முடிவுற்றதும் வேலைவாய்ப்பு

mahinda rajapaksa1
mahinda rajapaksa1

கற்றல் செயற்பாடுகள் முடிவடைந்த பின்னர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ள கூடிய வகையிலான செயற்றிட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாக எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்பில் இடம்பெற்ற பல்கலைக்கழக விரிவுரையாளர்களுடனான சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.