சஜித் பிரேமதாஸவின் வீட்டில் குற்றப்புலனாய்வு பிரிவினர் !

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெறுவதற்காக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் வீட்டிற்கு குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவருக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன.