மஸ்கெலியாவில் குடை சாய்ந்தது பால் சேகரிக்கும் வாகனம்

4 5
4 5

மஸ்கெலியா காவல் துறை பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் பிரவுன்ஸ்விக் தோட்ட பகுதியில் இன்று (19) காலை பால் சேகரிக்கும் வாகனம் விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் எவரும் பாதிக்கப்பட்டவில்லை என்ற போதிலும் காட்மோர் பகுதியில் இருந்து வந்த அரச பேருந்துக்கு வலைவில் பேருந்து செல்ல வழி கொடுக்க முயன்ற போது குறித்த பால் சேகரிக்கும் வாகனம் விபத்துக்குள்ளானதாக ஆரம்பக்கட்ட  விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாக மஸ்கெலியா காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா காவல் நிலைய போக்குவரத்து காவல் துறையினர் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

33 1