அமைச்சரவைப் பேச்சாளர்களிடமிருந்து கேள்விகளைக் கேட்க விரும்புவோர் ஒன்லைன் மென்பொருளான ‘Zoom’ வழியாக அவ்வாறு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
பொதுமக்கள் ஒன்றுகூடலைக் குறைக்க வேண்டுமென்ற அரசாங்கத்தின் தீர்மானத்துக்கமைய இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார் .