புதிய அரசியல் சீர் திருத்தத்தின் ஊடாக, ஜனாதிபதி தன்னிச்சையாக செயற்பட முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்