குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் தமக்குரிய சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக திகதியொன்று ஒதுக்கிக் கொள்ள வேண்டும் என்பதுடன் இவ்வாறு திகதியொன்றை ஒதுக்கிக் கொள்ளாது சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக வருகை தருவதற்கு அலுவலக வளாகத்துக்குள் அனுமதி வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளார்.