20 ஆவது அரசியலமைப்பு திருத்திற்கு ஆதரவளிக்க தன்னுடைய கட்சி தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் சிரேஷ்ட்ட உப தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.