உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெறுவதற்கு பிரதான காரணம் தெளிவின்மையே ஆகும் என முன்னாள் காவல் துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியமளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.