நாடாளுமன்ற இன்றைய அமர்வில் கலந்துகொண்ட ரிஸாட் பதியுதீன்!

காவற்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஸாட் பதியுதீன் இன்றைய (22) நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டார்.

விசேட பாதுகாப்புடன் சற்று முன்னர் நாடாளுமன்றத்திற்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.