மினுவாங்கொடை காவல் நிலைய அதிகாரிகள் 100 பேர் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து வீடு திரும்பியுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காவற்துறை அதிகாரிகள், களுத்துறை,அபராதுவ மற்றும் குண்டசாலை ஆகிய பகுதிகளில் உள்ள தனிமைப்படுத்தல் மத்திய நிலைங்களில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர் என கூறப்பட்டுள்ளது.