ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி!

Cj4IeO0WgAA3Ivb 1
Cj4IeO0WgAA3Ivb 1

ஏப்ரல் 21 தாக்குதல் குறித்து ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சாட்சியம் இன்று(24.10.2020) வழங்கியிருந்தார்.

ஆறாவது நாளாகவும் சாட்சியமளிப்பதற்காக இன்று முற்பகல் 10 மணியளவில் ஆணைக்குழுவில் முன்னிலையான அவர், பிற்பகல் 1.15 அளவில் அங்கிருந்து வெளியேறியதாக குறிப்பிட்டப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், எதிர்வரும் 29 ஆம் திகதி ஆணைக்குழுவில் மீள முன்னிலையாகுமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.