தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள வாழைச்சேனை!

CURFEW 1234
CURFEW 1234

வாழைச்சேனை காவல்துறை அதிகாரப்பிரிவு தனிமைப்படுத்தல் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் குறித்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.