தனது கட்சியின் உறுப்பினர் தன்னை ஏமாற்றிவிட்டனர்-எதிர்க்கட்சித் தலைவர்

sajith premadasa 850x460 acf cropped 850x460 acf cropped 1 735x400 1
sajith premadasa 850x460 acf cropped 850x460 acf cropped 1 735x400 1

நிறைவேற்றப் பட்ட புதிய அரசியலமைப்பு திருத்த சட்டமூல வரைபிற்கு தமது கட்சியின் உறுப்பினர்கள் சிலர் ஆதரவு வழங்கி தம்மையும் தமது கட்சியையும் ஏமாற்றி விட்டதாக எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகி சாட்சியம் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.