மேலும் 164 பேர் அடையாளம்!

b22212ed images 1
b22212ed images 1

நாட்டில் கொ​ரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 164 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையங்களில் உள்ள 8 பேர் மற்றும் பேலியகொடை கொரோனா கொத்தணியுடன் தொடர்புடைய 156 பேருக்குமே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.