இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான நல்லுறவு மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.
இலங்கை விஜயத்தை நிறைவு செய்து கொண்டு மாலைதீவு நோக்கி பயணித்துள்ள நிலையில் இன்று பிற்பகல் தமது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ, இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்துகொண்டு இன்று மாலைதீவு சென்றுள்ளார்.