கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பேலியகொடை மீன்சந்தையில் கிருமி நீக்கம் செய்யும் வேலைத்திட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட பேலியகொடை மீன்சந்தையில் கிருமி நீக்கம் செய்யும் வேலைத்திட்டங்கள் இன்று முன்னெடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த நடவடிக்கை காவல்துறை அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.