மட்டக்களப்பில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்

batti 1
batti 1

மட்டக்களப்பில் காணமலாக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம் மட்டக்களப்பு பேருந்து நிலையத்தில் நேற்று (Nov.09) முன்னெடுக்கப்பட்டது.

காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்ப ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டம், மட்டக்களப்பு-திருமலை வீதியில் ஆரம்பித்த பேரணி மட்டு. நகர் மணிக்கூட்டுக் கோபுரம் வரை சென்று அங்கிருந்து மத்திய பேருந்து நிலையத்திற்கு குறித்த பேரணி சென்றடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.