நாட்டில் மற்றுமொரு கொரோனா நோயாளி மரணம்!

Corona lockdown 15 20200510 402 602
Corona lockdown 15 20200510 402 602

கொரோனா வைரசினால் மற்றுமொரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியாசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 78 வயதை சேர்ந்த ஒருவரே உயிரிழந்துள்ளார்.

இதன் காரணமாக இலங்கையில் இதுவரை கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரி;த்துள்ளது.