வவுனியா தமிழ் மகாவித்தியாலயத்திற்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்களின் விபரங்களை பார்வையிட முடியுமென பாடசாலையின் அதிபர் அறிவித்துள்ளார்.
2021 ஆம் ஆண்டு முதலாம் ஆண்டுக்கு மாணவர்களை புதிதாக இணைத்து கொள்வதற்கான நேர்முகத்தேர்வு இடம்பெற்றதன் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களது விபரம் பாடசாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.