விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை!

விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தின் உர விநியோக ஏற்பாடுகள் தொடர்பில், அவர் இந்த விடயத்தை குறிப்பிடார்.

நெற்செய்கைக்குத் தேவையான உர வகைகள் கமநல நிலையங்களுக்கு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.