நேற்றைய இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் தொடர்பிலான விபரத்தை மாவட்டரீதியாக வெளியிட்ட சுகாதார அமைச்சு!

download 1 8
download 1 8

நாடளாவிய ரீதியில் 14 மாவட்டங்களில் நேற்று(07) கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அதன்படி, 444 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டுள்ளது

இவர்களுள் அதிகமானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் எனத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு நேற்றைய இனங்காணப்பட்ட தொற்றாளர்கள் தொடர்பிலான விபரத்தை மாவட்டரீதியாக வெளியீட்டுள்ளது அந்த விபரம் வருமாறு

கொழும்பு மாவட்டம் -177
கம்பஹா மாவட்டம் – 174
குருணாகல் மாவட்டம் – 25
கேகாலை மாவட்டம் – 14
நுவரெலியா மாவட்டம் – 12
களுத்துறை மாவட்டம் – 10
கண்டி மாவட்டம் – 09
புத்தளம் மாவட்டம் – 07
இரத்தினபுரி மாவட்டம் – 06
மட்டக்களப்பு மாவட்டம் – 04
காலி மாவட்டம் – 03
மாத்தளை மாவட்டம் – 01
ஹம்பாந்தோட்டை மாவட்டம் – 01
மொனராகல மாவட்டம் – 01

எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது