4 வீத வட்டி கடன் திட்டத்தில் கடன் பெற்றோர் அதனை திருப்பி செலுத்துவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட சலுகைக்காலமானது 9 மாதங்களாக நீடிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொரோனா அச்சம் காரணமாக நாட்டில் உள்ள அனைத்து விவசாய நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.