மேலும் 125 பேர் அடையாளம்!

5e694437a3739.image 3
5e694437a3739.image 3

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 125 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 715 ஆக அதிகரித்துள்ளது.