நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணியவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் மேலும் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பினைப் பேணியவர்களுக்கே இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி குறிப்பிட்டுள்ளார்.