எதிர்வரும் தீபாவளி பண்டிகையை தமிழ் மக்கள் தமது வீடுகளிலேயே தங்கியிருந்து கொண்டாடுமாறு சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சுகாதார அமைச்சின், சுகாதார மேம்பாட்டு பணியகத்தின், சமுதாய வைத்திய நிபுணர் வைத்தியர் ஷெரீன் பாலசிங்கம் தெரிவித்தார்.