நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்- வளிமண்டலவியல் திணைக்களம்!

51c0f8c7 images 3
51c0f8c7 images 3

நாட்டில் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் கடும் மின்னல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் குறித்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.