தனிமைப்படுத்தப்பட்ட சந்நிதியான் ஆச்சிரமம்!

1594347206 Maravila corona 2
1594347206 Maravila corona 2

தொண்டமனாறு – செல்வச் சந்நிதியில் அமைந்துள்ள சந்நிதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சந்நிதியான் ஆச்சிரமத்தில் நேற்றும், இன்றும் அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து வள்வெட்டித்துறை பொதுச் சுகாதார பரிசோதகரால் சந்திதியான் ஆச்சிரமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆச்சிரமத்தில் 5 பேர் மட்டும் தங்கியுள்ள நிலையில் அவர்கள் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, எவருக்கும், வெளிச்செல்வதற்கோ உற்பிரவேசிப்பதற்கோ முடியாத வண்ணம் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.