கொரோனா மரணம் தொடர்பில் பொய்யான படங்களை பிரசுரித்த நபருக்கு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியல்!

7857623128a75dd782db029175959f4c XL
7857623128a75dd782db029175959f4c XL

கொரோனா தொற்றாளர்கள் வீதிகளில் இறந்து கிடப்பதாக போலி படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.