கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

Reco 2
Reco 2

கொரோனா தொற்றில் இருந்து 283 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்களின் மொத்தஎண்ணிக்கை 11,324 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் இதுவரை 16,191 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் 4,814 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய 53 பேர் உயிரிழந்துள்ளனர்என்பதும் குறிப்பிடத்தக்கது