கட்சி மாறிய பிரதேச சபை உறுப்பினரிற்கு நேர்ந்த கதி!

murali 1
murali 1

தமிழரசு கட்சியின் மாவட்ட உப செயலாளரும் கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச சபை உறுப்பினர் பா.முரளிதரன் TMVP கட்சியுடன் இணைந்து பொதுஜன பெரமுனவில் போட்டியிடும் கோத்தாபய ராஜபக்‌ஷவிற்கு தனது ஆதரவினை தெரிவித்திருந்தார்.

கட்சித்தாவல்கள் நடைபெறுகின்ற வேளையில் அதிகளவிலான பணம் கைமாறுவது தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது.

பா.முரளிதரன் என்பவர் குறித்த பணத்தினை வாங்குவதற்காக கொழும்பிற்கு வாடகை வாகனத்தில் புறப்பட்டு சென்றுள்ளதாகவும் இந்நிலையில் குறித்த வாடகை வாகனத்திற்கான பணத்தினை செலுத்தாமைக்கு குறித்த வாகத்தின் உரிமையாளர் முகநூலில் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.