மேலும் 311 பேர் பூரணகுணமடைந்து வீடு திரும்பினர்

1595510689 corona outbreak 2
1595510689 corona outbreak 2

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்றுவந்த மேலும் 311 பேர் பூரண குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11,806ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது