காவல்துறை திணைக்களத்திலிருந்து பதிவான மொத்த கொவிட்-19 தொற்றாளர் எண்ணிக்கை இன்று 707ஆக அதிகரித்துள்ளது.
நேற்று 54 காவல்துறை அதிகாரிகள் வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
இதேவேளை அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் விஷேட அதிரடிப் படையினர் 145 பேரும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.