கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 243 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக
இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,136 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 243 பேர் சற்று முன்னர் அடையாளம் காணப்பட்டதாக
இராணுவ தளபதி சவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,136 ஆக அதிகரித்துள்ளது.