புகழ்பெற்ற நல்லூர் கந்தசுவாமி கோயிலில் இன்று(19.11.2020) மாலை முருகப்பெருமானின் விஸ்வருபதரிசனமும் சூரன் திக்விஜயமும் இடம்பெற்றது.
மிகவும் எளிமையாக நடைபெற்று வரும் இந்த ஆண்டு கந்தசஷ்டி விழாவில் சிறிய உருவிலான வாகனங்களும் சூரனும் உட்பிரகாரத்திலே உலா வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.