இலங்கையில் கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

recover 2
recover 2

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 368 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 13,271 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.

மேலும், 73 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது