மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று முன்னணியினர் நல்லூரில் அஞ்சலி

03fd8a25 6ebe 47e3 ae6f 61b4f6bd770c
03fd8a25 6ebe 47e3 ae6f 61b4f6bd770c

மாவீரர் வாரத்தின் ஆரம்ப நாளான இன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் நல்லூரில் சுடர்ஏற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

fdb09d03 6330 49bd 92a7 ac5ba9ff24e2
fdb09d03 6330 49bd 92a7 ac5ba9ff24e2


தீயாக தீபம் தீலீபன் உண்ணாவிரதம் இருந்து  உயிர் நீத்த நல்லூர் திடலிலேயே குறித்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்து.


நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரைஸ் பரவல் அச்சம் காரணமாக ஒரு சிலர் மாத்திரம் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி அஞ்சலி செலுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.