ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையான முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் !

n3
n3

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் .ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் இன்று சாட்சியம் அளித்துள்ளார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் ஊடகப்பிரிவு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்துள்ளாதாக குறிப்பிடப்பட்டுள்ளது.