மேலும் 428 பேர் பூரண குணம்

recover 2
recover 2

நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 428 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, கொ​ரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 14,497 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.