நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 428 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 14,497 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.
நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 428 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 14,497 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.