ஜனாதிபதி ஆணைக்குழுவிலிருந்து வெளியேறினார் மைத்திரி !

3r
3r

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (24) காலை ஆஜரான முன்னாள் ஜனாதிபதியும்’சிறிலங்கா சுகந்திர கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறினார்.

கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க அவர் இன்று 8 ஆவது தடவையாக குறித்த ஆணைக்குழுவில் ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.