பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 17,938 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மேலும் 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அனைவரும் பேலியகொடை நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாகவே இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் இராணுவத்தளபதிமேலும் தெரிவித்துள்ளார்