பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சரத் வீரசேகர ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.
சரத் வீரசேகர இதற்கு முன்னர் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சராக செயற்பட்டு வந்தார்.
இதேவேளை, சமல் ராஜபக்ஷ உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டுள்ளார்.