எதியோப்பியாவில் சிக்கியிருந்த 38 இலங்கையர்களை நாட்டுக்குள் அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், எத்தியோப்பியாவில் யுத்த பிரதேசத்தில் சிக்கியிருந்த 38 இலங்கையர்கள் ஐக்கிய நாடுகளின் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்களை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது