அசுர பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றுகிறார் கோத்தா?

6 BR
6 BR

சிங்கள மக்களின் பேராதரவுடன் கோத்தபாய ராஜபக்ச ஜனாதிபதி ஆவது உறுதியாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சஜித் பிரேமதாச சிறுபான்மையினரின் ஆதரவை மட்டுமே பெற்றுள்ளார் என்பதும் சிங்கள மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளார் என்பதும் இதுவரை வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.