புதிய ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிரணியைச் சேர்ந்த அமைச்சர் மனோ கணேசன் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஜனாதிபதி கோதாபய, நம் பொது தாய்நாட்டில், இலங்கையர் அடையாளத்தை பலப்படுத்தி, உயர்த்துவார் என நம்புகிறேன் என Twitter தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.