கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முடக்கப்பட்டிருந்த 5 காவற்துறை பிரிவுகள் நாளை விடுவிப்பு

14de5d26 f19bf2b6 0b5e66df ca1f786f ce77069f 33375e31 shavendra silva 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped 850x460 acf cropped

தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மாவட்டத்தின் புறக்கோட்டை, மட்டக்குளி, கரையோர காவற்துறை பிரிவு மற்றும் கம்பஹா மாவட்டத்தின் ராகமை மற்றும் நீர்க்கொழும்பு ஆகிய காவற்துறை பிரிவுகள் நாளை (30) காலை 05 மணி முதல் தனிமைப்படுத்தல் நிலையில் இருந்து விடுவிக்கப்படவுள்ளன.

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா இதனை தெரிவித்துள்ளார்.