யாழ் நல்லை மண்ணில் “சிவகுரு” ஆதீனம் உதயம்!

IMG 20201129 WA0025 1
IMG 20201129 WA0025 1

கார்த்திகைதீபமான இன்று (29) காலை 10:00 மணிக்கு நல்லைக் கந்தனின் மணி ஒலிக்கும் நேரத்தில் சிவகுரு ஆச்சிரமம் அங்குராட்பணம் செய்யப்பட்டுள்ளது.

இன்று யாழ் நல்லை மண்ணில் புதியதோர் ஆதீனம் உதயமானது .
நல்லூர் கந்தன் ஆலய வழிபாட்டை அடுத்து கோமாதா வழிபாட்டுடன் இந்த சிவகுரு ஆதீனம் இன்று முற்பகலில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

ஆதினம் சிவகுரு ஆதீன முதல்வர் தவதிரு வேலன் சுவாமிகளால் அங்குராட்பணம்செய்து வைக்கப்பட்டது

IMG 20201129 WA0027
IMG 20201129 WA0027
IMG 20201129 WA0026
IMG 20201129 WA0026
20201129 095432
20201129 095432
IMG 20201129 WA0028
IMG 20201129 WA0028
IMG 20201129 WA0021
IMG 20201129 WA0021