யாழ்ப்பாணம் – தொண்டைமனாறு உவர் நீர் தடுப்பு அணையில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது.
கடல் நீர் மற்றும் நன்னீர் ஆகியவற்றின் நீர்மட்டம் மட்டங்கள் சம அளவில் காணப்படுவதை அவதானிக்க முடிந்துள்ளது. அத்தோடு அச்சுவேலி – தொண்டைமனாறு வீதியால் வெள்ள நீர் மேவி பாய்வதால் குறித்த வீதியால் பயணம் செய்யும் மக்களுடைய போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.